309
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. ராமசேஷபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருள் என்ற அந்த நபர், ராயர்பாளையத்தில் கள்...

612
கோயம்புத்தூரில், ஓட்டுநர் உரிமம் பெறாத பிளஸ் டூ மாணவன் ஓட்டிச் சென்ற கார் மோதி வட மாநில தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவ...

418
தமிழகத்தில் அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் தொண்டர்களை தினமும் கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலம் பா.ஜ.க.வினரின் குரலை அடக்கிவிட முடியாது என அண்ணாமலை கூறினார். சென்னையை அடுத்த வானகரத்தில் அக்கட்...

314
யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும்போது செல்போன் பேசியபடி அவர் கார் ஓட்டியதாக ஆயுதப்படை கா...

309
தென்னிந்தியர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக்கூறி சாம் பிட்ரோடாவுக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன் உள்ளிட்ட 270 பேர் மீது போலீச...

264
விபத்து விசாரணைக்கு சங்கரன் கோவில் காவல் நிலையத்திற்கு அழைத்தச் செல்லப்பட்ட வேன் டிரைவர் போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வடக்குப்புதூர் கிராமத்தை சேர்ந்த வேன் டிரைவர...

708
பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தன்னைத் தாக்கியதாக புகாரளித்த தேவி என்ற பெண் மற்றும் அவரது மகள் சோனியா ரவிக்குமார் ஆகியோர் பண மோசடி வழக்கில் சிக்கியுள்ளனர். மயிலாடுதுறையைச் சேர்ந்த அரசு ஒப்பந்தத...



BIG STORY